Tag: தமிழ் நாடு

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஷ்ணு பிரசாத் ஆதரவாளர்கள் கைகலப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்னால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மையை, சமீபத்தில் கட்சியை வீட்டு நீக்கப்பட்ட…

தாழ்த்தப்பட்ட  மக்களுக்கு ஆயுதம்:  உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு 

“வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்” என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்லLு. இந்தியன் மக்கள்…

கோயில் திருவிழாக்களில் ஆபாச நடனம் கூடாது: கட்டுப்பாடு விதித்தது  உயர் நீதிமன்றம்!

மதுரை; கோயில் திருவிழா என்ற பெயரில் ஆபாச நடனம், பாடல்களை அரங்கேற்றினால் கடும் நடவடிக்கை வேண்டும என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழக…

கடத்தல்காரர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் ஆய்வு

சென்னையில் கடத்தல்காரர் தீனதயாளன் வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையை சேர்ந்த தொழிலதிபர்…

“எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும்” :  டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை மோசடி குறித்து உயர்நிலை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பேரணி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி நடத்துகின்றனர். விதிமுறைகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

“வேந்தர் மூவிஸ்” மதனை ஆஜர் படுத்த தாயார் மனு

சென்னை: சில நாட்களுக்கு முன் மாயமான சினிமா பட தயாரிப்பாளர் மதனை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென அவரது தாயார் தங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் தடயங்கள் மறைக்கப்படும்.. மாற்றப்படும்:  கருணாநிதி!

சென்னை: அன்புநாதனுக்கு முன் ஜாமீன் வழங்குவது, செய்த முறைகேடுகளின் தடயங்களை மாற்றவும், மறைக்கவுமே பயன்படும் என்பதை அனைவரும் அறிவர் என்று கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க.…

செல்போன்கள் மூலம் வாக்கு எந்திரங்களில் குளறுபடி!:  அன்புமணி அதிர்ச்சி தகவல்

சென்னை: செல்போன்கள் மூலம், வாக்குப்பதிவு எந்திரங்களை குளறுபடி செய்ய முடியும் என்றும் அதற்கான செயல்விளக்கத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு செய்து காண்பிக்க இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க.…

கசாப்புக்கரடைக்காரரும் கருணாநிதியும் ஆடுகளும்…

நம்மில் சிலர் தோல்விகளை புன்னைகையுடன் கடந்து விடுவோம். ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்படிப்பட்டவர் இல்லை. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு தோல்வி சாதாரணமானதல்ல. 2016 சட்டமன்ற தேர்தலில்…