Tag: தமிழ் நாடு

பேஸ்புக்கில் புகைப்படம்:   கூடாது என்பது முட்டாள்த்தனம்

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

பேஸ்புக்கில் புகைப்படம்: பிரச்சனைக்கு இது முழுமையான தீர்வு அல்ல!

“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள்…

சென்னை: சுவாதி…. அடுத்து நந்தினி!

சென்னை: சென்னையில் பைக்கில் சென்ற பெண்களிடம் துணிகர வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனர் கொள்ளையர்கள். அவர்களிடமிருந்து தப்பும் முயற்சியில் பைக்கில் இருந்து விழுந்த இளம் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.…

உதவுங்களேன்…

வறுமை கொடிது. அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.…

மாவட்டச் செய்திகள்: ரெயில் மோதி 65 ஆடுகள் பலி

விழுப்புரம் விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன. பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது…

கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு

கடலூர்: பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி கும்பிடுவது ◌தொடர்பாக இரு பிரிவினரிடையே…

சுடுகாட்டில் தொழிலாளி வெட்டி கொலை

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி. கொலையாளியை பிடிக்க…

ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவெடுத்தது எப்படி? : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…

ராம்குமாருக்கு வரும் 18 ம் தேதி வரை ரிமாண்ட்

சென்னை: சுவாதியை வெட்டி கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத் நேரில் விசாரணை நடத்தினார். அவரை வரும் 18 ம் தேதி வரை நீதிமன்ற…