Tag: தமிழ்நாடு

ஒரே ஒரு ஓட்டு:  நகராட்சி – பேரூராட்சி தலைவர் தேர்வில் மாற்றம்! சட்டசபையில் மசோதா தாக்கல்!

சென்னை: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் ஒரேஒரு ஓட்டு போட்டார் போதும். இதற்கான சட்டதிருத்த மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. வரும் அக்டோபர் மாதம்…

தமிழகம் வந்தார் சசிகலா புஷ்பா! வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!!

மதுரை: தமிழகத்தை சேர்ந்த பெண் எம்பி சசிகலாபுஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு தயாராக வழக்கறிஞர்களுடன்…

சென்னை: புதிய பாதை பணி! பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்!!

சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரெயில் சேவையில்…

சேலம் அருகே: முதியவர் உருவில் சாய்பாபா……!? மக்கள் படையெடுப்பு!

குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

போலி டாக்டர்கள் களையெடுப்பு: மருந்து விற்பனையை நெறிப்படுத்த தமிழக அரசு தீவிரம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள போலி டாக்டர்களை கண்டுபிடித்து களையெடுத்த தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதையடுத்து,, மருந்து விற்பனையை நெறிப்படுத்ததும் முயற்சியில் தமிழக அரசு…

நடிகர் சங்க ஊழல்: ஆதாரமில்லாத குற்றச்சாட்டு! நடிகர் விஷால் பதில்!

சென்னை: நடிகர் சங்கத்தில் ஊழல் நடைபெறுவதாக நடிகர் சங்க உறுப்பினர் வாராகி கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் கிடையாது என்று நடிகர் சங்கத் தலைவர் விஷால் மறுத்துள்ளார்.…

நடிகர் அருண்விஜய், தொடர்ந்து தலைமறைவு: போலீஸ் வலைவீச்சு

சென்னை: மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால் கைது செய்யப்பட்ட நடிகர் அருண்விஜய், காவல் துறையினரிடமிருந்து தப்பித்து ஓடியதை அடுத்து அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையில்…

படுகொலை செய்யப்படும்போது சுவாதி கர்ப்பமாக இருந்தார்!: பேஸ்புக் தமிழச்சி

சுவாதி கொலை குறித்து, பேஸ்புக்கில் தமிழச்சி என்பவர் தொடர்ந்து பரபரப்பு பதிவுகளை எழுதி வருவது அறிந்தத். இவரது இன்றைய பதிவில், “படுகொலை செய்யப்பட்டபோது சுவாதி கர்ப்பமாக இருந்தார்…

இன்று இரவு தாயகம் திரும்புகிறார் சசிகலா புஷ்பா: நாளை கோர்ட்டில் ஆஜர்

மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராக சசிகலா புஷ்பா எம்பி இன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானம்…

குவைத்தில் உயிரிழந்த தமிழரின் உடல்  தமிழகம் அனுப்பப்பட்டது

நெட்டிசன் பகுதி: “குவைத் தமிழ்ப் பசங்க” முகநூல் பக்கத்தில் இருந்து.. குவைத்தில் சபா அல் நாசர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர், ஏழுமலை.…