குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை
சென்னை: தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி…
சென்னை: தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி…
சென்னை தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதோருக்கும் ரூ.500க்கு 19 மளிகை பொருட்கள் வழங்க அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதோரும் இந்த பொருட்கள் தேவை…
சென்னை: கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்கள் வாங்க ஏதுவாக வீடு வீடாக…
சென்னை: பத்திரிகையாளர்களுக்கு கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை அரசு நடத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது. சென்னையைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களுக்கு கொரோனாத்…
சென்னை: மத்தியஅரசுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்கு முன்பே நாங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பெருமிதமாக கூறினார்.…
சென்னை தமிழக அரசு ஏழைக்கு உதவுபவர்கள் கைகளைத் தட்டி விடுவதாகக் கமலஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா அச்சுறுத்தலால் இந்தியா நாளை வரை 21 நாட்கள் ஊரடங்கை…
சென்னை கொரோனா பரவலை தவிர்க்க சமூக விலகள் மிகவும் இன்றியமையாதது. எனவே பொதுவெளியில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. COVID-19 பரவுவதைத்…
சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுப் பாதிப்பு…
சென்னை தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு குறித்து வெளியிட்டுள்ள வீடியோ பதிவு உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து தமிழக…
சென்னை தமிழகத்தில் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தவிர்க்க முடியாத, இன்றியமையாத காரணங்களால் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால்…