Tag: தமிழக அரசு

அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்கமுடன் தனியாக மாலையில் டியூசன்…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை (ரேசன்) கடைகளுக்கும் அரசு அறிவிக்கும்…

மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.…

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…

டெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இது மக்கள் நல பணியாளர்களிடையே பெரும்…

தாம்பரம் – ஸ்ரீபெரும்புதூர் இடையே 4 வழிச்சாலை அமைக்க அரசு முடிவு

சென்னை தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 4 வழி நாலை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளுக்கு நாள் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்…

பெற்றோர்களே மறக்காதீர்கள்: தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்…

சென்னை: குழந்தைகளை பாதிக்கும் போலியோ நோயில் இருந்து காக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (பிப்.27-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது 5…

உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்க பணிகள் தொடக்கம்! தமிழக அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கான பணிகளை தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட…

செய்தித்துறை அமைச்சர் தலைமையில் பத்திரிகையாளர் நல வாரியத்திற்கான குழு அமைத்தது தமிழகஅரசு!

சென்னை: மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில், பத்திரிகையாளர் நல வாரியத்திற்கான குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக…

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம், நவீன செயற்கை கால்கள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து முதல்வர்காப்பீட்டு திட்டத்தில், இளம்பெண் ஒருவருக்கு நவீன செயற்கை கால்களையும்…

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது! உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது என உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே…