அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு! தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: அரசுப்பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் லாபநோக்கமுடன் தனியாக மாலையில் டியூசன்…