Tag: தமிழக அரசு

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28சதவிகிதமாக உயர்வு! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 14%லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுமுதல் துறைவாரியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அத்துடன் இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு…

தமிழகத்தில் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 27 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 27 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு…

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தம் குறித்து தமிழகஅரசு விளக்கம்…

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், நடப்பாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…

மக்கள் நல பணியாளர் விவகாரம்: தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

சென்னை: மக்கள் நல பணியாளர் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி…

சென்னை அரசுக் கல்லூரியை அரசு கையகப்படுத்த கம்யூனிஸ்ட் கோரிக்கை

சென்னை சென்னையில் உள்ள டி பி ஜெயின் கல்லூரியைத் தமிழக அரசு கையகப்படுத்த கம்யூனிஸ்ட் செயலர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு…

அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி! தமிழகஅரசு தீவிரம்…

சென்னை: அரசுஅலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது. நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைப்பு! தமிழக அரசு

சென்னை; தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, வரி விதிப்பு, உரிய…

 ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு பரோல் நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினிக்கு 6வது மாதமாக தமிழகஅரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு…

ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன்…