Tag: தமிழக அரசு

தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி…

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து போராட்டங்களுக்கும் சுற்றுச்சுவருக்குள்தான் நடத்தப்படுகிறதா? இதே அணுகுமுறை தான் அனைத்து போராட்டங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என தமிழகஅரசுக்கு ஆர்எஸ்எஸ் வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…

ஜனவரி 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மத்திய-மாநில அரசுகள் வழங்கும் ரேசன் அரிசிக்கு தனித்தனியாக…

தமிழ்நாட்டில் 2 டிஜிபி உள்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் 2 டிஜிபிக்கள் உட்பட 20 ஐபிஎஸ் அதிகாரிகள்பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்திர ரெட்டி…

புத்தாண்டை முன்னிட்டு மதுரையில் இருந்து தமிழகம் முழுவதும் 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! தமிழகஅரசு

சென்னை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்த தமிழகம் முழுவதும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம்…

ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ள கரும்பு 6 அடி cஉயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்பட உள்ள பன்னீர் கரும்பு உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என கொள்முதல் குழுவினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டு…

பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்துக்காக ஜன.13ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும்! தமிழக அரசு

சென்னை: பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்துக்காக ஜனவரி 13ம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பொங்கல் பரிசு…

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க உத்தரவிட கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

சென்னை: தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று ஜனவரி…

பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்! முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட 30 பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம்…

சென்னை: பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உள்பட அரசியல், சமூக பிரபலங்கள் தமிழகஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், நீர் மண்ணுக்குள்…

கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க…

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டது ‘ஆவின் நெய்’ விலை…

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே அவின் பால் விலை மற்றும் நெய் மற்றும் பால் பொருட்களை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் நெய் விலை இரண்டாவது முறையாக…