Tag: தமிழக அரசு

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் பொதுத்தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ள தமிழகஅரசு, இன்று பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11,…

பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழகஅரசே நியமிப்பதற்கான மசோதா மீது முதல்வர் ஸ்டாலின் உரை -வீடியோ

சென்னை: அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர்…

துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே! மசோதாவை ஆதரித்து பேரவையில் கட்சி தலைவர்கள் உரை…

சென்னை: மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள மசோதா மீது கட்சி தலைவர்கள் உரையாற்றனிர். அப்போது,…

பக்கிங்காம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: சென்னையில் ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள…

ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம்! தமிழக அரசு

சென்னை: ஏப்ரல் 24 ஆம் தேதி ‘பஞ்சாயத்து ராஜ்’ தினம் அன்று அனைத்து கிராமங்களிலும் ‘கிராம சபை’ கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.…

20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: 20.03.2022 முன்பு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா…

கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்! சட்டப்பேரவையில் தமிழக அரசு தகவல்..

சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான…

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரிப்பு! தமிழகஅரசு

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தண்டனைகளும்…

சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியும் 100% உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த…

‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த மேலும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை

சென்னை; தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மக்களின் சுய உதவி,…