Tag: தமிழகத்தில்

தமிழகத்தில் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தகவல்

சென்னை: தமிழகத்தில் சுமார் 25,000 டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து வீணடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி…

தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட 4 ஏக்கர் நிலம் ரூ.3 கோடி நன்கொடை வழங்கிய எம்எல்ஏ

திருமலை: தமிழகத்தில் திருப்பதி கோயில் கட்ட, எம்எல்ஏ குமரகுரு 4 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.3.16 கோடியை நேற்று நன்கொடையாக வழங்கி உள்ளார். உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதி…

தமிழகத்தில் 9,11ஆம் வகுப்புகள் – அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்புகள் வரும் எட்டாம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு…

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம்…

தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

சென்னை: தமிழகத்தில் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பத்து மாதங்களுக்குப் பின் ஜனவரி 19ஆம்…

தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: தமிழக அரசு அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது: கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக…

தமிழகத்தில் இன்று 586 பேருக்கு புதிதாக கொரோனா

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்…

தமிழகத்தில் முதல் முறையாக தட்கல் முறையில் சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி அறிமுகம்

சென்னை: பதிவு செய்த உடனே சமையல் கியாஸ் சிலிண்டரை தட்கல் முறையில் விநியோகம் செய்யும் முறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.…

தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் – தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடந்த முடிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபையின் தற்போதைய 5 ஆண்டு பதவிகாலம் வருகிற…