Tag: தமிழகத்தில்

தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற முக்கிய இந்திய நகரங்களான மும்பை,…

தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 4.73 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் குடிசை மாற்று…

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச்செயலர் இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தொழிலாளர் நல ஆணையராக முனியநாதன்,…

தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்ய அறிவுறுத்தல் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் சுக பிரசவங்கள் அதிகரிக்க யோகா வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் ஆண்டிற்கு 10 லட்சம்…

தமிழகத்தில் புதிதாக 22,000 பேருக்கு வேலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில் மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து…

தமிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் 2,382 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் நிமிஷத்துக்கு…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில்…

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: மருத்துவத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருவதால்…

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார், தெற்கு, மத்திய வங்க கடல், கேரளா, லட்சத்தீவு…