Tag: தகவல்

சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி: புதிய புள்ளி விபரத்தில் தகவல்

வாஷிங்டன்: சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுவது உறுதி உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய புள்ளி விபரத்தில் தெரிய வந்துள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான…

பொழிச்சலூர் மூதாட்டி முழுமையாக குணம்டைந்து விட்டார்: மருத்துவமனை தகவல்

சென்னை: பொழிச்சலூர் சேர்ந்த மூதாட்டி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழிச்சலூர் சேர்ந்த 74 வயது…

அடுத்த 2 மாதங்களில், 27 மில்லியன் முகமூடிகள், 50000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும்: அரசு தகவல்

புது டெல்லி: அடுத்த 2 மாதங்களில், 27 மில்லியன் என் 95 முகமூடிகள், 50000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும் என்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில்…

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா இல்லை – மருத்துவ அறிக்கையில் தகவல்

லக்னோ: கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளது. முந்தைய சோதனையில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என இருந்தது. கான்பூர்…

இந்தியாவின் 30 % மாவட்டங்களில் கொரோனா பரவியுள்ளது: அதிகாரிகள் தகவல்

பெங்களூர்: இந்தியாவின் 30 சதவிகித மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் உள்ள 720…

பி.சி.ஜி தடுப்பூசியால் கொரோனா உயிரிழப்பை குறைக்கலாம்: புதிய ஆய்வில் தகவல்

புதுடில்லி: பி.சி.ஜி தடுப்பூசி கொள்கை இல்லாத நாடுகளில் கோவிட் -19 ல் இருந்து பத்து மடங்கு அதிக இறப்பு மற்றும் இறப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்தவர்களுடன் ஒப்பிடும்போது,…

பொது மன்னிப்பு: குவைத் அரசு தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்

குவைத்: குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது. குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குவைத் உள்துறை அமைச்சகம்…

திருப்பூரில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே சுற்றிய…

தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் 10 மாவட்டங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தொற்றில் தற்போது…

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள் தவிர்க்கப்படலாமென தகவல்

சென்னை: மத்திய அரசின்சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் சுமார் 12 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள்…