Tag: தகவல்

2009-ஆம் ஆண்டை விட மோசமான கால கட்டத்தில் நுழைந்து விட்டது தெளிவாகிறது: ஐஎம்எஃப் தலைவர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது என்றும், இது வளரும் நாடுகளுக்கு உதவ பெரியளவு நிதி தேவைப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின்…

தனிமைபடுத்தபடுவதில் இருந்து தப்பித்த 4 பேர் மருத்துவனையில் அனுமதி

டெல்லி: டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர்…

டெல்லியில் முதல் கொரோனா நோயாளி முழுமையாக குணமடைவது விட்டதாக தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…

விஜய் தாண்டியிருப்பது அரைக்கிணறுதான்.. அபாய மணி அடிக்கும்   வருமானவரித்துறை.. 

சென்னை விஜய் வருமான வரி சோதனை குறித்து ஒரு வருமான வரி அலுவலர் தகவல் அளித்துள்ளார் நடிகர் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ்.தயாரிப்பு அலுவலகம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு…

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் போகும் ஆபத்து உள்ளது: லான்செட் ஆய்வில் தகவல்

பீஜிங்: ரத்தம் உறையும் பிரச்சினைக்காக மருத்துவமனனயில் அனுமதிக்கப்படும் வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கி உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக லான்செட் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. புதிய ஆய்வின்…

சென்னையில் 600 கிலோ தரம் குறைந்த இறைச்சிகள் பறிமுதல்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற இறைச்சி வகைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, சுமார் 600 கிலோ கிராம் தரமற்ற…

கொரோனா வைரஸ் பாதிப்புள்ளானவர்களை தனிப்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

சென்னை: செனனை விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம்…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…

ஐந்தாவது நீர்தேக்க பணிகள் மார்சில் முடிவடையும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையின் ஐந்தாவது நீர்தேக்க பணிகள் மார்சில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நகரத்தின் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக தெர்வோய் காண்டிகாய்…

அதிகரித்துள்ளதா மோடி அலை? : உண்மை என்ன?

பரபரப்பாய் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் (பஞ்சாப், கோவா, மணிப்பூர், உ.பி., உத்தரகாண்ட்) தேர்தல்களின் முடிவு வெளியாகியுள்ளது. இரண்டு மாநிலங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது…