Tag: டெல்லி:

டெல்லி மாநில எல்லைகள் மூடல்: அதிகபட்ச கொரோனா தாக்கத்தால் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி…

ரஷ்யாவில் தவிக்கும் இந்தியர்களை அழைக்கச் சென்ற விமானம்: பைலட்டுக்கு கொரோனா, பயணம் நிறுத்தம்

டெல்லி: டெல்லியிலிருந்து மாஸ்கோ சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் நடு வழியிலேயே அந்த விமானம் டெல்லிக்கு அழைக்கப்பட்டது. ஊரடங்கால் பல்வேறு…

டெல்லி மற்றும் புறநகரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.6 ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில்…

கொரோனா பரவல் எதிரொலி: டெல்லி ஹைகோர்ட், கிளை நீதிமன்றங்கள் வரும் 14 வரை இயங்காது என அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் எதிரொலியாக, டெல்லி உயர்நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்கள் வரும் 14ம் தேதி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா…

குடிசை பகுதி, காலணி தொழிற்சாலை: டெல்லியில் 2 இடங்களில் பயங்கர தீ விபத்து

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள குடிசைப்பகுதி ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. அதுபோல காலணி தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பயங்கர…

டெல்லியில் நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளது: கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்…

நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை…

புதுடெல்லி: நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு அதை திரும்ப பெற வேண்டும் சிக்கிம் கோரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான…

டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம்: வலுக்கும் கண்டனங்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் புலம்பெயர்ந்தோர் மீது கிருமி நாசினி பீய்ச்சியடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு டெல்லியின் லஜ்பத் நகரில் உள்ள பள்ளிக்கு வெளியே கொரோனா…

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

புது டெல்லி: தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…

விதிகள் தளர்த்தப்பட்ட 2 நாளில் டெல்லியில் நிகழ்ந்த அதிர்ச்சி..! ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு 2 நாட்கள் ஆன நிலையில் ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா…