மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி: ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு ஜெயலலிதா பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்…
சென்னை: தமிழக கவர்னராக கர்நாடகத்தை சேர்ந்த சங்கரமூர்த்தியை நியமிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக தற்போதைய கவர்னர் ரோசையாவின்…
குமார் கருப்பையா ( Kumaran Karuppiah) அவர்களின் முகநூல் பதிவு: இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் உயிர்வாழ தினந்தோறும் சாப்பிடும் உயிர் காக்கும் மாத்திரை IMATINIB ஒரு மாத்திரை…
அன்பழகன் வீரப்பன் ( Anbalagan Veerappan) அவர்களின் முகநூல் பதிவு: பொக்கே பெறுவதை மோடி நிறுத்தினால் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி மிச்சம்! இது தொடர்பான ஒரு யோசனையை…
தற்போதைய தமிழக முதல்வர் திரைத்துறையில் நெம். 1 ஹீரோயினாக வலம் வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் பீக்கில் இருந்து போது, 1973ம் வருடம் முத்துராமனுடன்…
“24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட வேண்டியதாகி விடுகிறது” என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில்…
சென்னை: தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாத்தின்போது, தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சட்டசபையில் மானிய…
சென்னை: கூடங்குளம் முதலாவது அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷிய அதிபர் புதின், ஆகியோர்…
சென்னை: தமிழக புதிய மின் திட்டங்கள்குறித்து சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். இன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4126 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்…