உள்ளாட்சி தேர்தல்: 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள்! ஜெயலலிதா!!
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…
சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா…
சென்னை: தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அனைத்து துறைகளுக்கும்…
சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பேருந்துகள், லாரிகள் ஏராளமாக எரிக்கப்பட்டுள்ளன. இதன்…
சென்னை: ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2…
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அவரது வெற்றி செல்லாது என்று…
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட “அம்மா” என்ற ஆங்கில புத்தகம் ஜெயலலிதாவின் கோர்ட்டில் பெற்ற தடையை மீறி வெளியானது. இன்று இந்தியா முழுதும் கடைகளில் கிடைக்கிறது.…
ஜெயலலிதா இல்ல திருமணம் என்றாலே, அவரது (முன்னாள்) வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நடந்த திருமணம்தான் அனைவரின் நினைவுக்கு வரும். “நாளை நடக்க இருப்பதும், ஜெ.வின் வளர்ப்பு மகன்…
கேரளாவின் அட்டப்பாடி அணையை தடுத்து நிறுத்தவும்: பிரதமர் மோடிக்கு முதல் வர் ஜெயலலிதா கடிதம் நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் அணைகட்ட திட்டமிட்டிருக்கும்…
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் கொடுத்து அனுப்பியது அரசியல்வட்டாரத்தில் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்தித்து தனித்த போட்டியிட்டது…
நெட்டிசன்: (வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வரும் பதிவுகளுக்கான பகுதி) அவர்களின் பாலன் தோழர் (Balan tholar ) அவர்களின் முகநூல் பதிவு: காஞ்சிபுரத்திற்கு அருகில்…