சென்னையில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி
சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்…
சென்னை: சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும்…
சென்னை வரும் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னையில் கடந்த 21…
அரியத்துறை ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். அவை (1) ஈசானம், (2) தத்புருஷம், (3) வாமதேவம், (4) சத்யோஜாதம், (5) அகோரம். பஞ்சமுகங்களுடன் பெருமான்…
மும்பை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தோள்பட்டையில் காயம் காரணமாக…
டெல்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மிஷனரிகள் வெளிநாட்டு நன்கொடை வாங்குவதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 40 என்ஜிஒ அலுவலகம், அவர்களுக்கு…
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அசானி புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார…
மும்பை: ஐபிஎல் தொடரில் பெங்களுரூ – ஹைதராபாத் அணிகள் இடையே நடந்த போட்டியில் பெங்களுரூ அணி 67 ரன்கள் வித்தியாசத்திலும், சென்னை – டெல்லி அணிகள் இடையே…
சென்னை: சென்னை கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று மாலை…
சென்னை: தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகத்…
சென்னை: சென்னை இன்று காலை ஹோட்டல்கள் இயங்காது என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5ம் தேதி 39-வது…