Tag: சென்னை

கோவளம் – மெரினா கடற்கரை மறு சீரமைப்பு தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு

சென்னை கோவளம் – மெரினா இடையே உள்ள 30 கிமீ கடற்கரை பகுதியை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.…

மோடி வருகையால் நாளை சென்னை போக்குவரத்தில் மாற்றம்

சென்னை நாளை பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்தில் மாறுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “நாளை 28.07.2022…

சென்னை நகரில் கட்டிடக் கழிவு கொட்டும் இடங்களை அறிவித்த மாநகராட்சி

சென்னை சென்னை நகரில் கட்டிடக் கழிவுகளைக் கொட்ட இடங்களை மாநகராட்சி அறிவித்து மற்ற இடங்களில் கொட்டினால் அபராதம் என அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று கட்டிடக் கழிவுகளை…

நாளை செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தால் போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்பு

சென்னை சென்னை நகரில் நாளை செஸ் ஒலிம்பியாட் ஓட்டம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை சென்னையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்…

இன்று சென்னையில் மின்தடை உண்டாகும் இடங்கள்

சென்னை இன்று பராமரிப்பு பணி காரணமாகக் காலை 9 மணி முதல் ஒரு சென்னை நகரின் சில பகுதிகளில் மின்தடை உண்டாக உள்ளது. தமிழக மின் வாரியம்…

சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி …. வீடுகளுக்கு சீல். – சென்னை மாநகராட்சி புதிய அதிரடி

சென்னை: சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது…

28ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை? செஸ் ஒலிம்பியாட் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை…

சென்னை; செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போத 28ந்தேதி தொடக்க விழாவுக்கான ஏற்பாடு, வீரர்கள் தங்கும் இட வசதி உள்ளிட்டவை…

சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்

சென்னை: நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். கடந்த மே மாதம் 19ம் தேதி டி. ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.…

சென்னையில் 9இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ சோதனை!

சென்னை: சென்னையில் 9இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போதைபொருள் கடத்தல் தொடர்பாக…

சென்னை காளிகாம்பாள் கோவில்

காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது. தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம்…