சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள்! நாளை பதவியேற்பு!!
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின்…
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நாளை 15 புதிய நீதிபதிகள் பதவி ஏற்க உள்ளனர். தலைமை நீதிபதி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின்…
சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மூன்று இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த…
சென்னை: பேஸ்புக் மூலம் பெண்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு நெருக்கமாக பழகி அவர்களை ஆபாச படம் எடுத்த சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சாம்வேல்.…
சென்னை: வரும் அக்டோபர் 2ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் அனைத்துக்கும் விடுமுறை.. சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் அக்டோபர்…
சென்னை: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக, சென்னை வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர்…
சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு 15 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை ஐகோர்ட்டின் மொத்த நீதிபதி பணியிடங்கள் 75…
சென்னை: சென்னை புறநகர் ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மின்சார ரெயில் சேவையில் இன்று மட்டும் சில மாற்றங்கள்…
சென்னை: சென்னையில் வரும் திங்கட்கிழமை (26ந்தேதி) மாலை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுகிறது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில்…
சென்னை: விபத்து என்பது நமக்கு ஒரு செய்தி. பாதிக்கப்பட்டவர்களுக்கு…? ஆம்.. வாழ்க்கையையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடந்த 18-ந்தேதி இரவில் சென்னை ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் மது போதையில் காரை…