Tag: சென்னை

டாஸ்மாக் கடைகளில் மதுவகைகள் கடும் தட்டுப்பாடு..? முக்கிய முடிவை எடுத்த தமிழக அரசு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை…

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைப்பு: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் அதன் பாதிப்பு மிக அதிகம்.…

சென்னை தவிர மற்ற பகுதிகளில் நாளைமுதல் ஆட்டோ ஓட்டலாம்… தமிழகஅரசு

சென்னை: கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி ஒரு ஆட்டோவில்…

சென்னையில் ரயில்கள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது.. 

சென்னையில் ரயில்கள் இப்போதைக்கு இயக்கப்பட மாட்டாது.. ஜூன் ஒன்றாம் தேதி முதல் தினமும் 200 ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முன் பதிவு…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் கவுண்டர் திறப்பு…

சென்னை: சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று…

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…

அம்பன் புயல் கிளப்பி விட்ட அனல் அலை  : 40 டிகிரியை தாண்டும் சென்னை வெயில்

சென்னை வடக்கு தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மதிய வெப்ப நிலை வழக்கத்தை விட 4-5 டிகிரி அதிகரித்துள்ளது. தற்போது கத்தரி வெயில் எனக் கூறப்படும் அக்னி…

சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும் : ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்

சென்னை சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா பரிசோதனைகள் வீதம் நடத்தப்பட வேண்டுமென ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி..

சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி.. ’’சென்னைக்கு மிக அருகே மனை’’ என்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, திண்டிவனம், விழுப்புரத்தில் வீடு கட்டிய தலைமைச்…

பதறவைக்கும் பார்க்கிங் ‘குண்டு’. சென்னைவாசிகளுக்கு இப்படியும் சோதனை..

பதறவைக்கும் பார்க்கிங் ‘குண்டு’. சென்னைவாசிகளுக்கு இப்படியும் சோதனை.. ஊரடங்கின் போது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு…