சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.!
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.…
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறித்த மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு…
சென்னையில் மீண்டும் மதுக்கடைகள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர்களைத் தவிரத் தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. (கட்டுப்பாடு பகுதிகள் விதி விலக்கு) எனினும்…
சென்னை பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் வரத் தடை விதிக்குமாறு காவல்துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஒரே நேரத்தில் 33% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் பல அரசு அலுவலகங்கள்…
ரூ. 80,000 கடனுக்காக ஜாகுவார் கார் திருட்டு சென்னை அண்ணாநகரிலுள்ள ஓர் அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ஜாகுவார் கார் மே 31-ம் தேதியன்று காணாமல்…
சென்னை சென்னை திருவல்லிக்கேணி வி ஆர் பிள்ளை தெருவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைவரும் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் சென்னை நகர்…
டெல்லி: 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று கொண்ட நகரங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 2 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்…
சென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம்…
சென்னை: 5வது கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் பேருந்துகள் இன்றுமுதல்…