Tag: சென்னை

கொரோனா ; சென்னை மண்டல வாரியாக பாதிப்பு

சென்னை சென்னை நகரில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் இதோ தமிழகத்தில் அதிக அளவில் சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளது. இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

அரசு டாக்டருக்கு உதவியதால் அபராதம் அழுத ஆட்டோ டிரைவர்..

அரசு டாக்டருக்கு உதவியதால் அபராதம் அழுத ஆட்டோ டிரைவர்.. சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் தனலட்சுமியின் வீடு அம்பத்தூரில் உள்ளது. நேற்று வேலைக்குச்…

சென்னை : தனிமைப்படுத்துவோரைக் கண்காணிக்க ரூ500 ஊதியத்தில் 6720 தொண்டர்கள்

சென்னை சென்னையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கத் தினம் ரூ.500 ஊதியத்தில் 6720 தன்னார்வு தொண்டர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

சென்னையில் கட்டுப்பாட்டு மண்டலங்கள் 64 ஆக குறைப்பு: இதோ முழு பட்டியல்…!

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் இப்போது 64 ஆகக் குறைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் உள்ள 6 மண்டலங்கள் இந்த பட்டியலில் உள்ளன. அதாவது, திருவொற்றியூர், மணலி,…

நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை (21ந்தேதி) எந்தவித தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசியப் பொருட்களான பால் விநியோகம், மருத்துவமனைகள்,…

சென்னையில் இருந்து வருபவர்களை அனுமதிக்கக்கூடாது… தஞ்சை கலெக்டரின் அடாவடி தண்டோரோ – வீடியோ

தஞ்சாவூர்: சென்னையில் வருபவர்களை யாரும் வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது…

அயனாவரம் இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா: மற்ற காவலர்கள் அச்சம்

சென்னை: சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றும் மற்றவர்கள் பீதி அடைந்துள்ளனர். அயனாவரம் காவல் நிலையத்தில் 4…

சென்னையில் வீடு வீடாகச் சோதனை செய்ய 1000 ஆக்சி மீட்டர்கள்

சென்னை சென்னையில் வீடு வீடாக வெப்பநிலை சோதனை செய்யும் ஊழியர்களிடம் 1000 ஆக்சி மீட்டர்கள் அளிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு சோதிக்கப்பட உள்ளது. கொரோனா பரவுதல் சென்னையில் அதிகரித்துள்ளதால்…

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது : முக்கிய சாலைகள் மூடப்பட்டன

சென்னை இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு…

மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில்…