Tag: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் பூர்வீக மரக்கன்றுகளை நட திட்டம்…

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள்,…

சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்! தமிழக அரசு உத்தரவு.

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் ஏற்படும் மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலத்தில் ஏற்படும்…

சென்னை மாநகாராட்சிக்கு சொத்து வரியை ஏப்ரல் 3 க்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை :

சென்னை சென்னை மாநகராட்சி சொத்து வரியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்க தொகை வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பெருநகர சென்னை…

சென்னை மயிலாப்பூரில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி உறுதி

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாப்பூரில் உள்ள சட்ட விரோத கட்டிடங்கள் இடிக்கப்படும் என மாநகராட்சி உறுதி அளித்துள்ளது. பிலோமின்ச்ச் ஷோஜனார் என்பவர் சென்னை மயிலாப்பூர் அபிராமபுரம் செயின்ட்…

உணவு டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி வசதியுடன் 24 மணி நேர ஓய்வறை! சென்னை மாநகராட்சி

சென்னை: வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஏசி வசதியுடன் கூடிய 24 மணி நேர ஓய்வை அமைக்க திட்டமிடப்பட்டு…

 ம்த்திய அரசு சென்னை மாநகாராட்சிக்கு ரூ. 350 கோடி வழங்கவில்லை : மேயர் பிரியா

சென்னை மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் சென்னை…

2 நாட்களுக்கு சென்னை மாநகராட்சி இணைய வழி சேவைகள் நிறுத்தம்  

சென்னை சென்னை மாநகரட்சி இணைய வழி சேவைகள் பராமரிப்பு பணியால் 2 நாட்களுக்கு நிறுத்தப்படுகிறது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”சென்னை மாநகராட்சியின் இணையவழி…

மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை! தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா…

சென்னை: மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்று தெரிவித்துள்ள மேயர் பிரியா, இன்று காலை மெரினாவில் தீவிர தூய்மைப் பணியினைக் தொடங்கி வைத்து,…

சென்னையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் : ஒரே மாதத்தில் ரூ. 8 லட்சம் அபராதம்

சென்னை சென்னை நகரில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் குறித்து ஜனவரியில் மட்டும் ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பெருநகர…

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொந்த வீடு வைத்துள்ளவர்கள்,…