Tag: சென்னை மாநகராட்சி

சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில்…

நவம்பரில் அதிகரிக்கும் அபாயம்: சென்னைவாசிகளே, முறையாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்! சென்னை மாநகராட்சி

சென்னை: நவம்பரில் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், சென்னைவாசிகளே, முறையாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என சென்னை மாநகராட்சி…

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறல்: இன்று ஒரே நாளில் ரூ. 5 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய்…

பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம்! சென்னை மாநகராட்சி

சென்னை: பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள…

சென்னையில் 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன

சென்னை சென்னையில் இதுவரை 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மருந்துகள் கண்டறியப்படாததால் ஊரடங்கு, சோதனை, தனிமைப்படுத்தல்…

சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெருநகர…

வெளி மாவட்டங்களில் இருந்த சென்னை வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: கொரோனா பரிசோதனையும் கிடையாது

சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியது இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு…

ஒரே வாரத்தில் 81,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம் பேருக்கு சென்னை மாநகராட்சி இ.பாஸ் வழங்கி உள்ளதாக…

சென்னைக்கு வர ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில், 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம் செய்யப்பட்டு…