கர்நாடகாவில் வாக்கு திருட்டு: தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் 5ந்தேதி போராட்டம்! சித்தராமையா
பெங்களூரு: கர்நாடகாவில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் ராகுலிடம் உள்ளதாகவும், தோ்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தி தலைமையில் வரும் 5ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என மாநில…