Tag: கொரோனா

இன்று கேரளா மாநிலத்தில் 41,953 கர்நாடகாவில் 50,112 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 41,953 கர்நாடகாவில் 50,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 41,953 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்  மைக் ஹசிக்கு கொரோனா

மும்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சென்ற மாதம் 21-ம் தேதி மும்பையில் ஒரே…

மும்பை : தாதரில் வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி மையம்

மும்பை தாதரில் மும்பையில் வாழும் வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து…

மூணாறு கூட்டத்துக்குச் சென்று வந்த 100 பாதிரியார்களுக்கு கொரோனா ; இருவர் உயிரிழப்பு

திருவனந்தபுரம் மூணாற்றில் நடந்த கிருத்துவ கூட்டத்துக்குச் சென்று வந்த 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிர் இழந்துள்ளனர். கிறித்துவர்களின் தென்னிந்தியத் திருச்சபை சார்பில்…

வாரணாசி தொகுதியில் கொரோனா அதிகரிப்பு – கண்டு கொள்ளாத மோடி : மக்கள் கோபம்

வாரணாசி மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர். இந்தியாவில் இந்துக்களின் புனித…

12 வயதானோருக்கான பிஃபிஸர் கொரொனா தடுப்பூசி : அமெரிக்காவில் அடுத்த வாரம் ஒப்புதல்

வாஷிங்டன் பிஃபிஸர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா தாக்குதலில் அமெரிக்கா…

கொரோனா கையாளுதல் குறித்து மோடியைப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம்

டில்லி மோடி கொரோனாவை சிறப்பாகக் கையாள்வதாகப் புகழ்ந்த அதிகாரி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். அரசு அதிகாரியான ஆனந்த் தம்பி என்பவர் ஐ ஆர் எஸ் படித்து அதிகாரியாகி…

பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

லண்டன் வரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் தற்போது உருமாறிய…

செங்கல்பட்டு : ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் மரணம்

செங்கல்பட்டு செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,82,602 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,82,602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,82,602 பேர் அதிகரித்து மொத்தம் 2,06,58,234 பேர்…