தடுப்பூசி போடாதவர்களுக்கு கனடா வர அனுமதி இல்லை : பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
ஒட்டாவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டவருக்கு கனடாவுக்குள் அனுமதி இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் கனடா நாட்டில் கொரோனா பரவலால் கடந்த 2020…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஒட்டாவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத வெளிநாட்டவருக்கு கனடாவுக்குள் அனுமதி இல்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் கனடா நாட்டில் கொரோனா பரவலால் கடந்த 2020…
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 44,459 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.…
சென்னை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாம் அலை விரைவில் பரவும் என்னும் அச்சுறுத்தலால் கொரோனா தடுப்பூசி…
டில்லி இந்தியாவில் நேற்று 17,90,708 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,504 அதிகரித்து மொத்தம் 3,07,52,108 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
டில்லி இந்தியாவில் நேற்று 34,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,07,43,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,409 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,63,05,378 ஆகி இதுவரை 40,25,761 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,66,445 பேர்…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 2530 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 2,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,530 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 189 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,657 ஆகி உள்ளது இன்று சென்னையில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 33,665 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,763 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 45,892 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 817 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,…