வரும் ஞாயிறு சுய ஊரடங்கு : சாலையோர மக்களுக்கு இடம் உணவு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா…