கர்நாடகாவில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2,250 நிர்ணயம்: அரசு ஒப்பந்தம்
பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.2250க்கு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தனியார் ஆய்வகங்களுடன், அம்மாநில அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.…