Tag: கைது

13 வயது சிறுமி பலாத்கார வழக்கில் பாஜக பிரமுகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

சென்னை காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி மற்றும் பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் 13 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை…

பாஜக தேசிய துணைத் தலைவர் கைது : ஒரிசா உயர்நீதிமன்றம் ஒப்புதல்

கவுகாத்தி பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய ஒரிசா நீதிமன்றம்…

திமுக பிரசாரத்தின் முதல் நாளே அதிமுகவுக்கு பயம் தொற்றி உள்ளது : கனிமொழி

சென்னை திமுக பிரசாரத்தை ஆரம்பித்த முதல் நாளே அதிமுகவுக்கு பயம் தொற்றி உள்ளதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று முதல் திமுக தேர்தல் பிரசாரத்தை…

திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது

திருக்குவளை திருக்குவளையில் தி மு க சார்பில் தேர்தல் பிரசாரம் செய்த இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக சார்பாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர்…

ஆடுகளை திருடி சினிமாவுக்கு பைனான்ஸ் செய்த சகோதரர்கள் கைது

சென்னை: இரு சகோதரர்களும், சாலையில் நின்ற ஒரு ஆட்டைத் திருட முயன்றபோது கையும் களவுமாக சிக்கினர். கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, வி. நிரஞ்சன்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது

நெல்லை: நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல்…

மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

மும்பை: மும்பையில் கைது செய்யபப்பட்ட அர்னாப் கோஸ்வாமியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 52 வயதான நபரை தற்கொலைக்கு தூண்டியதாக, 2 ஆண்டுகளுக்கு…

பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு

மும்பை ரிபப்ளிக் டிவி முதன்மை செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி மீது பெண் காவல் அதிகாரியைத் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆர்கிடெக்ட் ஒருவர் 5 வருடம் முன்பு தற்கொலை…

மும்பை காவல்துறையினரால் அர்னாப் கோஸ்வாமி கைது  

மும்பை ஆர்கிடெக்ட் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மும்பை காவல்துறையினர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்துள்ளனர். அன்வாய் நாயக் என்னும் ஆர்கிடெக்ட் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு…

அசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கவுகாத்தி காவல் துறையினர் தெரிவிக்கையில்,…