மதுரை:
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு...
தருமபுரி:
பாப்பாரப்பட்டியில் கடந்த 11ம் தேதி பாரதமாதா நினைவாலையத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த பாஜக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் பாரதமாதா...
சென்னை:
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கிக்கு பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் புகுந்து...
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பி.ஏ.,...
மதுரை
பல்ளி மாணவர்களுக்குப் போதைமருந்து விற்பனை செய்த மதுரை மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகமான 'மதுரா மெடிக்கல் சென்டர்' அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்கள்...
மும்பை
இன்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் வீட்டில் நடந்த சோதனையையொட்டி அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளது.
மும்பையின் கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடிசை சீரமைப்பு பணி மேற்கொண்ட குரு ஆஷிஸ்...
ஆம்பூர்
ஆம்பூர் பொறியியல் கல்லூரி மாணவர் தடை செய்யப்பட்ட இயக்க தொடர்பு காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் இருந்து பல்வேறு செல்போன் எண்கள் மூலம்...
சாகர்
ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட மத்தியப் பிரதேச மாநில சுகாதார ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடெங்கும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் தற்போது மாணவர்களுக்கு...
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் கிராமத்தில் பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
சேலம்
ஆராய்ச்சி மாணவி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவர் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி...