Tag: குஜராத்

பசிக் கொடுமையால் உணவகத்தில் புகுந்து எதையும் திருடாமல் சமைத்துச் சாப்பிட்டுச் சென்ற  ஐவர்

ஜுனாகட் குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் திருட்டுத்தனமாக ஐவர் நுழைந்து சமைத்துச் சாப்பிட்டு விட்டு எதையும் திருடாமல் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக நாடெங்கும்…

மோடி மாநிலத்தில் பா.ஜ.க.அரசுக்குச் சிக்கல்..

மோடி மாநிலத்தில் பா.ஜ.க.அரசுக்குச் சிக்கல்.. இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன சம்பவம்? பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். அங்கு விஜய…

செய்தியாளரைக் கைது செய்த குஜராத் போலீஸ்..

செய்தியாளரைக் கைது செய்த குஜராத் போலீஸ்.. தேசத்துரோகம், சமூகங்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டுதல் போன்ற செய்திகளை வெளியிடும் நிருபர்களைத் தான் அரசாங்கம், வழக்கமாகக் கைது செய்யும். ஆனால், ’’முதல்வர்…

குஜராத்தும், கொரோனா அரசியலும்..! முதலமைச்சரின் அலட்சியத்தால் அதிகரிக்கும் பலிகள்..!

அகமதாபாத்: கொரோனா விவகாரத்தை கையாள்வதில் பெரும் தோல்வி கண்டுவிட்ட குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை மத்திய அரசும், கட்சி தலைமையும் கடுமையாக கண்டித்துள்ளன. உலகின் 200 நாடுகளில்…

குஜராத் வருவாய் நிலை கவலை அளிக்கிறது : துணை முதல்வர் நிதின் படேல்

காந்திநகர் ஊரடங்கு காரணமாகக் குஜராத் மாநில வருவாய் மிகவும் குறைந்துள்ளதாக அம்மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான நிதின் படேல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டிருந்த…

குஜராத்தில் ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு,…

லாக்டவுனில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட சூரத் ஆலை தொழிலாளர்கள்: கற்களை வீசி தாக்குதல்

சூரத்: கொரோனா லாக் டவுனுக்கு மத்தியில் சூரத்தில் உள்ள வைரம் வர்த்தக மையத்தில் தொழிலாளர்களை பணியாற்றுமாறு கட்டாயப்டுத்தியதால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சூரத்தில் உள்ள டயமண்ட் போர்ஸ்…

குஜராத்தில் 130 எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொரோனா அச்சத்தால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

அஹமதாபாத் குஜராத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் பணியாற்றும் 130 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட…

பிளாஸ்மா நன்கொடை அளிக்க தயராக உள்ள குஜராத் முஸ்லீம்கள்

அகமதாபாத்: குஜராத்தின் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லீம் கொரோனா வைரஸ் நோயாளிகள், தங்கள் ரத்த பிளாஸ்மாவை மற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க…

கொரோனா : குணமடைந்தோர் விகிதம் மிகவும் குறைவான மாநிலம் எது தெரியுமா?

அகமதாபாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக அளவில்…