Tag: கனமழை

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுதினம் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதைத் தொடர்ந்து சென்னை உள்பட 10…

கனமழை : சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரம் – முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : 2 நாட்களுக்கு அதிக கனமழை

சென்னை இன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மேலும்…

தமிழகத்தில் மிகக் கனமழை : வானிலை ஆய்வு மையம் அறிக்கை விவரம்

சென்னை தமிழகத்தில் வரும் 10 மற்றும் 11 தேதிகளில் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அகில இந்திய வானிலை ஆய்வு…

ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் தொடர்மழை: நவம்பர் 10ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!

சென்னை: ஐப்பசி ‘அடைமழை’ என்பதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 10ம் தேதி சென்னையில் கனமழை பெய்யும்…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்…

நமக்குத் தெரிந்து இவ்வளவுதான்.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… 2015.. சென்னையில் எப்படி பெருமழை பெய்ததோ அதே போலவே இப்போதும்.. இன்னும் பத்து நாட்களுக்கு கனமழை…

மு.க.ஸ்டாலினின் திட்டமிடலால் வெள்ள பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது! கே.எஸ்.அழகிரி

சென்னை: முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றியதால், தொடர் மழை காரணமாக தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு…

சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள்! சீமான்

சென்னை: சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சித்லைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்,…

200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்; உணவுகள் வழங்க 200 அலுவலர்கள் நியமனம்! ககன்தீப் சிங் பேடி…

சென்னை : தொடர் மழையால் தத்தளிக்கும் சென்னைவாசிகளுக்கு உதவிடும் வகையில், 200 வார்டுகளிலும் உணவுகள் வழங்க 200 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 200 வார்டுகளிலும்…

தத்தளிக்கும் சென்னை: 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்..

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை மாநகரம் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 2வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரித்தப்படுத்தி வருகிறார். மேலும்…