Tag: என்எல்சி விவகாரம்

என்.எல்.சி. – தமிழ்நாடு அரசுடன் இடையேயான சுரங்க குத்தகை ஒப்பந்தம் 2036 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: என்.எல்.சி. – தமிழ்நாடு அரசுடன் இடையேயான சுரங்க குத்தகை ஒப்பந்தம் 2036 வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக எம்.பி.யின் கேள்விக்கு மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.…

நெல் பயிர்களை அழித்த என்.எல்.சியின் நடவடிக்கையை கண்டு கண்ணீர்விட்டதாக நீதிபதி வேதனை….

சென்னை: நெய்வேலியில் என்எல்சிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலத்தில் விவசாயிகள் பயிர்கள் செய்திருந்த நிலையில், அதை தமிழ்நாடு அரசு காவல்துறை உதவியுடன் பொக்லைன் கொண்டு அழித்து கால்வாய் தோண்டிய…

என்எல்சி விவகாரத்தில் பாமகவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியும் திமுக அரசுமீது குற்றச்சாட்டு!

சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதிக்கு திமுக அரசும் துணைபோகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். என்எல்சி நிலம்…