Tag: எடப்பாடி

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… எண்ணிக்கை 15 ஆக உயர்வு…

சென்னை: தமிழக்ததில் நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

கொரோனா தொற்றை நமது மருத்துவமனைகள் தடுக்குமா? இத்தாலியைப் போல ஹாட் ஸ்பாட்டாக மாறுமா?

சென்னை: இத்தாலியில்,கொரோனா தொற்று பரவலுக்கு, அங்குள்ள மருத்துவமனைகளே பெரும் காரணமாக இருந்த நிலையில், நமது நாட்டில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றுக்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது……

கொரோனா அச்சுறுத்தல்: இன்று இரவு மீண்டும் மக்களிடம் உரையாற்றுகிறார் மோடி…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தம் வகையில், இன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் மீண்டும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்…

ஈரோடு: கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும் நாளுக்கு…

கேரளாவில் வீரியமுடன் பரவும் கொரோனா- இன்று ஒரேநாளில் 28 பேர் பாதிப்பு…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமுடன் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே…

நாடு முழுவதும் வரும் 31ந்தேதி வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்காது…

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் மார்ச் 31ந்தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்லுபவர்களுக்கு தேவையான…

புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு! நாராயணசாமி

புதுச்சேரி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாநிலத்தும்,இன்று இரவு முதல் 31ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா…

தமிழகஅரசு எடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன? முதல்வர் விளக்கம்

சென்னை: தமிழக அரசு சார்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்படி,…

உள்ளே நுழையாதே, இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு! ஸ்டிக்கர் ஒட்டும் சென்னை மாநகராட்சி

சென்னை: ‘உள்ளே நுழையாதே, இது கொரோனா வாரஸ் பாதிப்புடையவர்கள் இருப்பதால், தனிமைப் படுத்தப் பட்டவீடு’ என்று மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் வீடுகளில் பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.…

சட்டசபையில் ரூ.6,408.82 கோடிக்கு துணை மதிப்பீடு: நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 2019–2020ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகள் தாக்கல்…