Tag: எடப்பாடி பழனிச்சாமி

2-வது உலக முதலீட்டாளர்கள் 2நாள் மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம்!

சென்னை: தமிழகத்தின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்…

தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்ட அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு! கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி: தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்பை…

முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார்? ஸ்டாலின் அதிரடி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படு கிறார் பம்முகிறார்? என்று திமுக ஸ்டாலின் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த…

தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில் இறங்குவார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அலம்பல்

சென்னை: தன்மீது குற்றமில்லை என்பதை நிரூபிக்க எடப்பாடி நெருப்பில்கூட இறங்குவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெகல்ஹா…

கொடநாடு கொலை – கொள்ளை: குற்றவாளிகள் சயன், மனோஜ் நீதி மன்றத்தில் ஆஜர்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜ் எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜராகினர். மறைந்த முன்னாள் முதல்வர்…

மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் : சென்னைப் பயணம் ஒத்தி வைப்பு

டில்லி நாளை சென்னை வருவதாக இருந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பயணம் ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வருடம்…

மாஜிஸ்ட்ரேட்டும் இன்ஸ்பெக்டரும் தெளிவாக இருந்தாலே போதும், நாடு நன்றாக உருப்படும்.. போலி வழக்குகள் வரவே வராது.

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜை நீதிமன்ற விசாரணை காவலுக்காக சிறையில் அடைக்க…

கொடநாடு கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…! கமல்ஹாசன்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் ஒரு மர்ம தொடர்…என்று தெரிவித்த கமல்ஹாசன் இது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். ஜெ.மரணத்தை…

கொடநாடு சர்ச்சை: இன்று ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக முதல்வர் எடப்பாடி மீது பூதாகரமாக புகார் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழகஆளுநரை எதிர்க்கட்சி தலைவர்…

கொடநாடு எஸ்டேட் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம்: காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…