Tag: எடப்பாடி பழனிச்சாமி

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

டெல்லி: இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு…

1000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு… அனைவரையும் சோதிக்க தமிழகஅரசு திட்டம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் பரவுவதை தடுக்க அனைவருக்கும் சோதனை செய்ய மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் தெரிவித்து…

மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை… எடப்பாடி பேசியது என்ன?

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின்போது, பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்…

டிரம்ப், போல்சோனாரோவைத் தொடர்ந்து நெதன்யாகு மோடிக்கு நன்றி…

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்த பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள 20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில்…

அரசு பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்… பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் 15 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய (07-04-2020) நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…

கொரோனா நிதியாக தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…

விவசாயிகளுக்கு புதிய சலுகைகள், மாவட்டந்தோறும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு… முழு விவரம்

சென்னை: கொரோனா தொடர்பாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில்கொண்டு தமிழகஅரசு பல்வேறு புதிய…