Tag: உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: 100 பேருக்கு மேல் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகிறது. இந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…

இலங்கையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

கொழும்பு, நேற்று இரவு மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்க உள்பட பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. இலங்கையின் வடக்கு மாகான சபை இன்ற மறைந்த…

இந்தோனேசியா: கடலில் விழுந்த விமானத்தை தேடும்பணி தீவிரம்…

இந்தோனேசியா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவில் , பங்கல் பினாங்கில் இருந்து ரியு தீவுக்கு…

வெளிநாட்டவருக்கு வேலை கொடுக்காதே! டிரம்ப் எச்சரிக்கை

இன்டியானா, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்க வேலை கொடுக்காதே என்று அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்,…

துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது!

நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விருது வழங்கும் விழாவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ்…

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும்! ஐ.நா. நம்பிக்கை

இந்தியாவில் அடுத்த ஆண்டு(2017) பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP) ஆய்வு…

காற்று மாசு: இந்தியா, சீனாவில் 16 லட்சம் பேர் மரணம்!

டில்லி, கடந்த ஆண்டு மட்டும் இந்தியா மற்றும் சீனாவில்16 லட்சம் பேர் காற்று மாசினால் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களை கிரீன் பீஸ் அமைப்பு தெரிவித்து…

அமெரிக்கா: அதிபர் டிரம்புக்கு சிஐஏ இயக்குநர் எச்சரிக்கை!

வாஷிங்டன், அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்டு டிரம்புக்கு அமெரிக்க சிஐஎ இயக்குனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டால் அது பேரழிவாக…

காஸ்ட்ரோ இறுதிப்பயணம்: ஹவானாவில் பிரம்மாண்ட பேரணி

ஹவானா : கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் நேற்று மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. கியூபாவில்,…

காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல்! 7 இந்திய வீரர்கள் பலி!!

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர். அவர்களிடம் இருந்த 16 பணயக் கைதிகள் இந்திய…