Tag: உலகம்

தமிழக மீனவர்கள் பிரச்சினை: 4வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில்  நடைபெற்றது

புதுடெல்லி: இந்திய – இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி…

இந்தியா: ரோந்து விமானங்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!

புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு 4 அதி நவீன ரோந்து போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2009ல்…

பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம்

முசாபர்பாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேச்சை கண்டித்து பாகிஸ்தான் கொடியை காஷ்மீர் மக்கள் எரித்தனர். காஷ்மீரின் ஒரு பகுதி ஏற்கனவே பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அங்கு…

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை!

ஜகார்தா: இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் 4 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில்…

அமெரிக்க முன்னாள் அதிபரை கொலை செய்ய முயற்சித்தவர் விடுதலை

முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்டு ரீகனை கொலை செய்ய முயற்சித்தவர், 35 வருடங்களுக்கு பிறகு மனநல மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 1981 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன்…

அத்துமீறிய சீன ஹெலிகாப்டர் : விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ ஹெலிகாப்டர் பற்றி சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும் இந்திய- சீனா எல்லைப்பகுதியான உத்தரகான்ட் மாநிலத்தின் சமோலி மாவட்ட பகுதிகளில் சீன…

ஆசியாவின் உயரியது: மகசேசே  விருதுக்கு  2 இந்தியர்கள் தேர்வு

புதுடில்லி: ஆசியாவின் பிரசித்திபெற்ற மகசேசே விருதுக்கு இரண்டு இந்தியர் தேர்வாகி உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த…

இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச இணையதளம்! தம்பதியர் கைது

சென்னை: இளம்வயது சிறுவர், சிறுமிகளின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு கோடி, கோடியாக பணம் சம்பாதித்த தம்பதியர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தம்பதி பெயர்…

வங்கதேசம்: பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தாகா: வங்க தேசத்தில் அடுக்குமாடி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். வங்கதேசத்தின் கல்யாண்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு…

தைவான் விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ..

சென்னை: தைவானில் இருந்து வந்த விமானத்தில் வந்த பார்சலில் பாம்பு இருந்த. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று தைவானில் இருந்து சென்னைக்கு வந்த…