Tag: உலகம்

சிரியா: திருமண விழாவில் ஐஎஸ் தற்கொலை பயங்கரவாதி தாக்குதல்! 20 பேர் சாவு!!

டால்தவில்: சிரியாவில் திருமண விழாவில் புகுந்து பிரிவினைவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 30 பேர் பலி பலியாகினர். சிரியாவில் ஹசாகேக் அருகேயுள்ள டால்தவில் என்ற…

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு…

அமெரிக்க அதிபர் தேர்தல் – ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம்: விக்கிலீக்ஸ் அசாஞ்சே

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான முக்கியமான ரகசிய ஆவனங்களை வெளியிட இருப்பதாக விக்கி லீக்ஸ் இணையதளம் அறிவித்து உள்ளது. அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை…

இணையத்தில் வைரலாகிவரும் ஆப்பிள் பென் பாடல்!(வீடியோ)

அர்த்தமேயில்லாத மொக்கையான பாடல் வரிகளுடன் எடுக்கப்படும் சில பாடல்கள் சில நேரங்களில் உலகப்புகழ் பெற்றுவிடுவதுண்டு. கங்கம் ஸ்டைல் பாடல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இப்போது அதே…

இன்னும் 48 மணி நேரத்தில் ஐ.எஸ்ஸுடன் யுத்தம்: சிரிய கிளர்ச்சியாளர்கள்!

இன்னும் 48 மணிநேரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலுள்ள டபீக் நகரை அடைந்துவிடுவோம் என்று சிரிய கிளர்ச்சியாளர்களின் படை அறிவித்துள்ளது. துருக்கியின் ஆதரவு பெற்ற சிரிய கிளர்ச்சிப்படை சிரியாவில்…

எய்ட்ஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு: பிரிட்டன் மருத்துவர்கள் சாதனை!!

பிரிட்டனைச் சேர்ந்த எயிட்ஸ் நோயாளியான 44 வயது சமூக சேவகர் ஒருவர் இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்த முதல் மனிதர் என்ற பெயரைப் பெறபோகிறார். பிரிட்டனைச்…

ஆசைக்கு வெட்கமில்லை: 68வயது தாத்தாவை மணம் செய்த 24 வயது பேத்தி!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் மியாமி கடற்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு 24 வயது பெண்ணும் 68 வயது ஆணும் திருமணம் செய்திருக்கின்றனர். திருமணமாகி 3மாதங்கள் கழித்துதான் அப்பெண்ணுக்கு…

மியான்மரில் முதல் கிளையை திறக்கிறது ஸ்டேட் பேங்க்!

யாங்கூன்: இந்தியாவை தலைமையிடமாக கொண்ட ஸ்டேட் பாங்க், அயல்நாடான மியான்மரில் தனது முதல் கிளையை தொடங்க உள்ளது. மியான்மர் நாட்டில் யாங்கூன் நகரில் தனது முதல் கிளையை…

பஞ்சாப் எல்லை: மேலும் ஒரு பாகிஸ்தான் படகு! பயங்கரவாதிகள் ஊடுருவலா…?

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே ஓடும் ராவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தானை சேர்ந்த படகு இன்று காலை மத்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர்…

கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி! மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில்…