Tag: உச்சநீதிமன்றம்

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு : உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடல்

டில்லி நேற்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடபட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அவசர வழக்குகளை…

இனி வாதங்கள் உண்டு.. வழக்கறிஞர்கள் நேரில் கிடையாது..

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளன கொரோனா வைரஸ் தாக்கம் உச்சநீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. நோய் தொற்றியவர்கள்,…

இழுத்தடிக்கும் சபாநாயகர்..  சாட்டையைச் சுழற்றிய உச்சநீதிமன்றம்..

டில்லி மணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என விவாதங்கள்…

ஏர்டெல், வோடபோன் இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார்…

தடை செய்யப்பட்ட ரசாயனம்? சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ ரெய்டு

டெல்லி: தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் பட்டாசு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

டெல்லி: தடை செய்யப்பட்ட ரசாயனம் மூலம் தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு…

முன்னாள் பாஜக முதல்வர் மனு தள்ளுபடி : தேர்தல் வழக்கை எதிர்கொள்ளும் தேவேந்திர ஃபட்நாவிஸ்

டில்லி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பு மனுவில் கிரிமினல் வழக்கு நிலுவை விவரம் அளிக்காத முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. கடந்த 2014…

ஜெயலலிதா மரணம்.. 10 மாதங்களாக தூங்கி வழியும் விசாரணை ஆணையம்..

முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணம் என்பதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. ஆறுமுகமசாமி தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு…

பெண் அதிகாரிகளை ஆண் ராணுவ வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை : மத்திய அரசு தகவல்

டில்லி ராணுவத்தில் பெண்கள் அதிகாரிகள் ஆவதை மற்ற வீரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆணுக்குப் பெண் சமம் என அந்தக் காலத்திலேயே…

குஜராத் கலவர வழக்கில் மோடி விடுதலைக்கு முறையீடு : ஏப்ரல் 14 உச்சநீதிமன்றம்  விசாரணை

டில்லி குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீது வரும் ஏப்ரல் 14 அன்று…