Tag: உச்சநீதிமன்றம்

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகும் ராஜஸ்தான் சபாநாயகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை எதிர்த்து அம்மாநில சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்…

பூரியில் தேரோட்டம் நடந்தால் ஜகந்நாதர் மன்னிக்க மாட்டார் : உச்சநீதிமன்றம்

டில்லி இந்த ஆண்டு பூரியில் தேரோட்டத்தை அனுமதித்தால் ஜகந்நாதர் எங்களை மன்னிக்க மாட்டார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து தடை விதித்துள்ளது. ஒரிசா மாநில கடற்கரை நகரான பூரியில்…

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த மத்திய மாநில அரசு நடவடிக்கைகளில் குறைகள் உள்ளன : உச்சநீதிமன்றம்

டில்லி சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வரும் புலம் பெயர் தொழிலாளர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா பரவுதலைத்…

ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதமாக நடத்தும் உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட்…

டெல்லி: உச்சநீதி மன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய்.சந்திரசூட், தனது ஐ-பாட் மூலம் நீதிமன்ற நிகழ்வுகளை துரிதப்படுத்தி வருகிறார். மின்னனு செயலை விட அவர் விரைவாக செயல்படுவது…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறை திறக்க விதிகள் அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை திறக்க புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஊரடங்கு அறிவிப்பால் உச்சநீதிமன்றம் முழுவதுமாக மூடப்பட்டது.…

அர்நாப் கோஸ்வாமி வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன்?

டில்லி ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்நாப் கோஸ்வாமி மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் வழக்கை சிபிஐக்கு மாற்றவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.…

கோடை விடுமுறைக் காலத்தை குறைத்த உச்சநீதிமன்றம்

டில்லி உச்சநீதிமன்றம் தனது கோடை விடுமுறையில் ஒரு பகுதியை ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க்ப்பட்டு வருகின்றன. இந்த கால…

நீட் தேர்வில் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக்…

அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்கா ? வழக்கறிஞர் கேள்வி

டில்லி அர்னாப் கோஸ்வாமியின் வழக்கு அவசர வழக்காக விசாரணை நடத்தத் தேவை உள்ளதா என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரீபக் கன்சால் கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது கொரோனா…

காணொலி காட்சி வழியே உச்சநீதிமன்றத்தின் முதல் வழக்கு விசாரணை…

டெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் சூழலில் உச்சநீதிமன்றம் காணொலி காட்சி வழியே தனது முதல் வழக்கு விசாரணையை நடத்தியுள்ளது. பிரதமர் ஊரடங்கு உத்தரவு…