Tag: உச்சநீதிமன்றம்

குடியரசு தலைவருக்கு கெடு விவகாரம்: ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகள் குறித்து , ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க மத்திய…

உச்சநீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மேல் முரையீட்டு மனுவை தள்ளுஅடி செய்துள்ளது. கீழ்மை நீதிமன்றத்தில் கடந்த 2004-2009ம் ஆண்டின் ரயில்வே அமைச்சராக…

தம்பதிகள் உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்தாலும் அது ஆதாரமே : உச்சநீதிமன்றம்

டெல்லி நேற்று உச்சநீதிமன்றம் தம்பதிகள் உரையாடலை ரகசியமாக பதிவு செய்தாலும் அதை ஆதாரமாக பயன்படுத்தலாம் என அரிவித்துள்ளது/ பஞ்​சாபில் உள்ள பதிண்டா குடும்​பநல நீதி​மன்​றத்​தில் திரு​மணம் தொடர்​பான…

பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏவுக்கு முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏ வுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்…

தக்லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக்…

நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது! தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை…

உச்சநீதிமன்றத்தில் துணை வேந்தர் நியமன தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை தமிழக அரசு துணை வேந்தர் நியம்ன தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில…

கொலிஜியம் உச்சநீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் பரிந்துரை

டெல்லி கொலிஜியம் உச்சநீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்துள்ளது. சமீபத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா…

முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு

டெல்லி: முல்லை பெரியாறு அணையை பராமரிக்க கேரளாவுக்கு உத்தரவிடவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை…

குடியரசு தலைவருக்கு கெடு: உச்சநீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ளார் திரவுபதி முர்மு…

டெல்லி: மாநில சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, கவர்னர் அதிகாரம் உள்பட குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…