Tag: உச்சநீதிமன்றம்

இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் பொன்முடியின் மேல்முரையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும்…

மறைந்த அதிபருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம்…

3ஆண்டு சிறை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை  வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக தகவல்…

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தின் அனுமதி எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு!

டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு…

இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க எதிர்க்கும் மனு மீது விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதை எதிர்க்கும் மனு விசாரணைக்கு வருகிறது. செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது…

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்வழங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர…

5மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: 5மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளைக்கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளத. அதன்படி, அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும்…

உச்சநீதிமன்ற அறிவுரையின்படி  முதல்வரை சந்திக்க ஆளுநர் அழைப்பு

சென்னை உச்சநீதிமன்ற அறிவுரையின்படி தமிழக ஆளுநர் ஆர் என் ரவி முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என்…

ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய…

சனாதனம் குறித்து உதயநிதி பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது! உச்சநீதிமன்றம்

டெல்லி: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேசிய பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை…