பிரதமரின் பாதுகாப்பு போலீஸ்காரர் சுட்டு தற்கொலை! பரபரப்பு
ஐதராபாத்: பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் 4 நாட்கள் மாநில…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஐதராபாத்: பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் 4 நாட்கள் மாநில…
கொல்கத்தா, இந்திய பிரதமர் மோடி, ஒரு மோசமான அரசியல் வாதி என்றும், பொய்களை பரப்பி வருகிறார் என்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி…
சென்னை, புதிய 500 ரூபாய் நோட்டு கட்டுகள் சென்னை வந்தடைந்தது. இதன் காரணமாக இன்னும் ஒரிரு நாளில் பணத்தட்டுப்பாடு நிலைமை சீராகும் என தெரிய வருகிறது. 14டன்…
ஐதராபாத், இந்தியாவில் இதுவரை 67 பேர், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஐதராபாத்தில் 3 நாட்கள் நடைபெறும்…
டில்லி, பாராளுமன்ற விவாதத்தில் மோடி பங்கேற்க வேண்டும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வற்புறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பமானது. ஆனால் இதுவரை எந்த…
டில்லி, பிரதமரின் ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு பிரபல சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மனைவி ஜெயபச்சன் ஆதரவு தெரிவித்து…
டெல்லி: பொதுமக்கள், வணிகர்கள், டாடா பிர்லா போன்ற பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் 60சதவிகிதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும் என்ற…
டில்லி, அடுத்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் டிஜிட்டல் அட்டைதான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. கடந்த 8ந்தேதி பணம் செல்லாது…
டில்லி, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ராணுவ ஹெலிக்காப்டரில் டெலிவரி செய்து வருகிறது மத்திய அரசு. நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அதிரடி…
சென்னை, முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் என்று அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து உள்ளார். இன்று சென்னை பெருங்குடியில் நடைபெற்ற உறுப்பு தானம் செய்வர்களை…