இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டுடன் பதற்றத்தை குறைக்க வேண்டும்: ஐ.நா.சபை வேண்டுகோள்
ஐ:நா: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடித்து, பதற்றம் குறைய நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலர் ஆண்டோனியோ கட்டெர்ரஸ் கேட்டுக் கொண்டுள்ளார். புல்வாமாவில் சிஆர்பிஎஃப்…