Tag: அதிமுக

முதல்வர் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி…. விடிய விடிய ஆலோசனை நடத்திய இபிஎஸ், ஓபிஎஸ்…

சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதில் , எடப்பாடி, ஓபிஎஸ் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நள்ளிரவு தாண்டியும், அதிமுக மூத்த உறுப்பினர்கள்…

அதிமுக தொண்டர்களின் நலன் அடிப்படையிலே எனது முடிவு! கீதா உபதேசத்தை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் 'பஞ்ச்'…

சென்னை: அதிமுகவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தீவிரமாக இறங்கி உள்ள எடப்பாடி, ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வரும் நிலையில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின்…

பதவி மோகத்தால் இழுபறி: 7ந்தேதி அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இல்லை..?

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் இபிஎஸ் துணைமுதல்வர் ஓபிஎஸ் இடையே தொடரும் பதவி மோகத்திலான இழுபறி காரணத்தால், ஏற்கனவே அறிவித்தபடி, வரும் 7ந்தேதி…

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை…

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். அதிமுகவில் முதல்வர் பதவிக்கான போட்டியில், இபிஎஸ்சும்…

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்! அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தகவல்

சென்னை: அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் எடப்பாடிக்கும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர்கள்…

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகருக்கு இடைக்கால ஜாமீன்

டெல்லி: தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இரட்டை இலைச் சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு…

சேகர்ரெட்டி வழக்கு ரத்து செய்யப்பட்டது, அதிமுக அரசுக்கு பாஜக அரசு வழங்கிய ‘அன்புப்பரிசு’! ஸ்டாலின்

சென்னை: மணல் மாஃபியா சேகர்ரெட்டி வழக்கு ரத்து செய்யப்பட்டது, அதிமுக அரசுக்கு பாஜக அரசு வழங்கிய ‘அன்புப்பரிசு’ என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.…

அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது

சென்னை சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு: அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்

டெல்லி: வேளாண் மசோதாவில் உள்ள தவறுகளை விமர்சிக்க தமக்கு உரிமை உண்டு என்று அதிமுக எம்பி எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசியது…

வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுகிறது – அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மாநிலங்களவையில் விவசாய மசோதாக்கள் தாக்கல்…