சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னை: சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
சென்னை: சென்னையில் 7-ந்தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
சென்னை: மதுசூதனன் மனைவி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி ஜீவா மதுசூதனன் உடல்நலக்குறை ஏற்பட்டதை…
கரூர்: முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் இன்று காலமானார். அவருக்கு வயது 86. கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான…
கும்பகோணம்: கும்பகோணம் தொகுதி அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவருமான 65 வயதான ஸ்ரீதர் வாண்டையாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் தொகுதியில், அதிமுக கூட்டணியில்…
சென்னை: சென்னை அம்பத்தூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரின் பேரில் அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பத்தூர் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக உள்ள அலெக்சாண்டர் போட்டியிடுகிறார். அவருக்கு…
சென்னை: அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோ கூட்டாக வெளியிட்ட…
சென்னை : அதிமுகவினரின் பொய் விளம்பரங்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்,கே.நகர், துறைமுகம், பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில்…
சென்னை: ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி…
நாகை: நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித்,…
காட்பாடி: காட்பாடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக காட்பாடி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி…