அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி! சி.வி.சண்முகம் காட்டம்
சென்னை; அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி என்றும் சாத்தான் வேதம் ஓதக்கூடாத என்றும் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக கட்சியின்…
சென்னை; அதிமுக வரலாற்றில் ஓபிஎஸ் ஒரு கரும்புள்ளி என்றும் சாத்தான் வேதம் ஓதக்கூடாத என்றும் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிமுக கட்சியின்…
சென்னை: அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றும், சரியான வழிகாட்டி இன்றி அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.…
சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை, படித்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை தொடர்ந்து,…
சென்னை: அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்; நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை…
சென்னை: இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், ராயப்பேட்டை அதிமுக தலைமை…
சென்னை; தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 17-ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர்…
சென்னை: அதிமுக அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமனம் செய்து அறிவித்த நிலையில், பண்ருட்டி ராமச்சந் திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்…
சென்னை: பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என தமிழகஅரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில்…
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க…
சென்னை: அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ஈ.பி.எஸ் மற்றும் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில்…