புதுடெல்லி:
மிழக சட்டமன்ற தேர்தல்செலவின பார்வையாளர்களாக மது மகாஜன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரை நியமித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவா்கள், புதுச்சேரிக்கு வந்து மாநில, மாவட்டத் தோ்தல் அலுவலா்களின் பணிகளைக் கண்காணிக்கவும், பார்வையிடவும் செய்வார்கள் என்று என அதில் கூறப்பட்டுள்ளது.