சமூக வலைதளங்களைப் பொருத்தவரை, சமூக விஷயங்களுக்காக குரல் கொடுக்கும் நடிகர்களில் முக்கியமான நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சித்தார்த்.

அந்த வகையில் ஏற்கனவே நீட் தொடர்பாக சித்தார்த் சொல்லியிருந்த கருத்தை ரசிகர் ஒருவர் “நீட் ரத்து எங்கேடா” என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு ரியாக்ட் செய்த சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில், “மூதேவி.. கோவமோ சந்தேகமோ வந்தா.. துப்பு இருந்தா போய் நீ கேளு.. இல்ல உங்க அப்பன போய்க் கேளு.. நான் என் வேலையதான் பாக்குறேன்.

பொறுக்கிப் பசங்க.. இதுவே வேலையா போச்சு .. ட்விட்டரை டாய்லட் ஆக்கி வச்சிருக்கீங்க! வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். இந்தியில சொல்லட்டா?” என்று பதிலளித்து இருக்கிறார். சித்தார்த்தின் இந்த பதில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Actor_Siddharth/status/1436993262095568899